பல்லவி
1ஸமயமு தெலிஸி புண்யமுலார்ஜிஞ்சனி
2குமதி உண்டி3யேமி போயியேமி
அனுபல்லவி
ஸ1மத தோடி3 3த4ர்மமு ஜயமே கானி
4க்ரமமுதோ மனவினி வினவே 5ஓ மனஸா (ஸ)
சரணம்
சரணம் 1
ஸாரமௌ கவிதல வினி வெர்ரிவாடு3
ஸந்தோஷபடி3யேமி பட3கேமி
சேரெடே3ஸி கு3ட்3டி3 கன்னுலு பா3கு3க3
தெரசியேமி தெரவகுண்டி3னனேமி (ஸ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸமயமு/ தெலிஸி/ புண்யமுலு/-ஆர்ஜிஞ்சனி/
சமயம்/ அறிந்து/ நல்வினை/ யீட்டாத/
குமதி/ உண்டி3/-ஏமி/ போயி/-ஏமி/
அறிவிலி/ இருந்து/ என்ன/ போய்/ என்ன/
அனுபல்லவி
ஸ1மத தோடி3/ த4ர்மமு/ ஜயமே/ கானி/
(மன) அடக்கத்துடன்/ (இயற்றும்) தருமமே/ வெல்லுமே/ யன்றி/
க்ரமமுதோ/ மனவினி/ வினவே/ ஓ மனஸா/ (ஸ)
முறையாக/ (எனது) வேண்டுகோளினை/ கேளாய்/ ஓ மனமே/
சரணம்
சரணம் 1
ஸாரமௌ/ கவிதல/ வினி/ வெர்ரிவாடு3/
சாரமான/ கவிதைகளை/ கேட்டு/ பித்தன்/
ஸந்தோஷ/ படி3/-ஏமி/ பட3க/-ஏமி/
களிப்பு/ உற்றால்/ என்ன/ உறாவிடில்/ என்ன/
சேரெடே3ஸி/ கு3ட்3டி3/ கன்னுலு/ பா3கு3க3/
அகன்ற/ பார்வையற்ற/ கண்கள்/ நன்கு/
தெரசி/-ஏமி/ தெரவக/-உண்டி3ன/-ஏமி/ (ஸ)
திறந்து/ என்ன/ திறவாது/ இருந்து/ என்ன/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - குமதி - த4னிகுடு3.
5 - ஓ மனஸா - மனஸ.
6 - வீதி2லோ - வீதி4லோ.
9 - ஏத3னு - எத3னு.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
1 - ஸமயமு - சமயம் - இந்த மனிதப் பிறவியெடுத்த தருணத்தினைக் குறிக்கும்.
3 - த4ர்மமு - தருமம். இச்சொல்லுக்கு பல பொருளுண்டு - நன்னடத்தை, கடமை, கொடை ஆகிய. இவற்றில் எதனை, தியாகராஜர் குறிப்பிடுகின்றார் என, சரணங்களிலிருந்து புலப்படவில்லை.
4 - க்ரமமுதோ - முறையாக - இச்சொல் உள்ள இடத்தினை நோக்கில், 'மனவினி' (வேண்டுகோளினை) என்ற சொல்லுடன் இணைக்கவேண்டும். ஆனால், இதனை, நேரிடையாக, பல்லவியுடனும் இணைக்கலாம்.
7 - பானக பூஜ - பானக பூஜை - வெல்லம் கலந்த நீர், 'பானகம்' எனப்படும். பாகவதர்கள், இறைவனின் புகழைப் பாடிக்கொண்டு, வீதிகளில் வரும்போது, இல்லத்தோர், அவர்களைத் தமது இல்லத்திற்கு அழைத்து, அவர்களின் கால்களைக் கழுவி, வலம் வந்து, அவர்களை வணங்கி, அவர்களின் தாகத்தினைத் தணிப்பதற்காக, வெல்லம் கலந்த நீர் அருந்தத் தருவர். இது 'பானக பூஜை' எனப்படும்.
Top
8 - த4ரனு ஈனி - புவியில் ஈயாத - 'த4ரனு' (புவியில்) என்ற சொல்லினை, அடுத்து வரும் 'ஈனி' (ஈயாத) என்ற சொல்லுடன் இணைத்துப் பொருள் கொள்ளலாம். அல்லது, 'ப்3ரதிகி' (பி்ழைத்து) என்பதுடன் சேர்த்தும் பொருள் கொள்ளலாம்.
கோடிகளுக்கு - செல்வத்தினைக் குறிக்கும்
பானகம் - வெல்ல நீர்
தியாகராசன் போற்றுவோன் - இராமன்
Top